அடுத்த கட்டம்! இனி எல்லா அரசியற் கொலைகளும் நியாயப்படுத்தப்படும்! -பழ.கருப்பையா
Published on 05/01/2019 | Edited on 05/01/2019
அண்மையில் தருமபுரிப் பேருந்து எரிப்பு வழக்கில் உயிரோடு மூன்று இளம் பெண்களை எரித்து, பதினாறு இளம்பெண்கள் தீக்காயம் படக் காரணமான மூன்று அ.இ.அ.தி.மு.க.வினர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
பத்தாண்டுகள் தண்டனை அனுபவித்த சிறைக் கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமையுண்டு ஆளுநர...
Read Full Article / மேலும் படிக்க,
விழாக்காலங்களில் வெளியாகும் படங்களை "ஃபெஸ்டிவெல் மூட்' தொடங்கும் நாட்களிலிருந்தே... அதாவது... விழா நாட்களுக்கு சில நாட்கள் முன்பே படத்தை ரிலீஸ் செய்யும் பாணி... ரஜினியின் "படையப்பா'வில் மெல்லத் தொடங்கி, அஜீத்தின் "ஆரம்பம்' படத்திலிருந்து பட்டையக் கிளப்ப ஆரம்பித்தது.
அஜீத்-டைரக்டர் சிவா ...
Read Full Article / மேலும் படிக்க,
விருதுபெற்ற மாவட்டம்!
மத்திய அரசு நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டு, இந்தியாவில் முன்னேற்றம் காணத்துடிக்கும் 117 மாவட்டங்களில், அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது விருதுநகர். கல்வி, தொழில், வளர்ச்சிப் பணிகள், அடிப்படை உட்கட்டமைப்பு என அ...
Read Full Article / மேலும் படிக்க,