Skip to main content

பழங்குடி மக்கள் பணத்தில் பக்கா சீட்டிங்! -ஓ.பி.எஸ். தொகுதி அவலம்!

Published on 25/11/2020 | Edited on 28/11/2020
கொரோனாவின் தாண்டவம் உச்சத்தில் இருந்த போது, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 50 கிலோ இலவச அரிசியுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டன. அரிசியை எடை குறைவாக போடுவது ரேஷன் கடைகளின் எழுதப்படாத விதி என்றாலும் ரொக்கத்தில் அவர்களால் கை வைக்க முடியவில்லை. ஆ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : கூட்டணி ஆஃபர்! 1 கேபினெட்! 2 இணை! மத்திய அமைச்சர் பதவிக்கு மல்லுக்கட்டும் அ.தி.மு.க. எம்.பி.க்கள்!

Published on 26/11/2020 | Edited on 28/11/2020
"ஹலோ தலைவரே, நிவர் புயல் நிலவரங்கள் ரொம்ப கவலையளிக்குது. பாதுகாப்பும் நிவாரண மும்தான் மக்களை காப்பாத்தும்.'' ""24-ந் தேதி ராஜ்பவனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போயிட்டு வந்தது, முதல்வர் ஏரியாவில் புயலைக் கிளப்பிடிச்சாமே?'' ""உண்மைதாங்க தலைவரே, கடந்த சில நாட்களாவே முதல்வர் எடப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்! எடப்பாடி ஆவேசம்!

Published on 26/11/2020 | Edited on 28/11/2020
அமித்ஷா விசிட்டின் போது, எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் சதித் திட்டம் அம்பலமாகி யிருக்கிறது. முதல்வர், துணை முதல்வர், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின், பாண்டிய ராஜன், செங்கோட்டையன் ஆகியோர் அமித்ஷாவை விமான நிலையத்தில் வரவேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரவேற்பி... Read Full Article / மேலும் படிக்க,