மார்ச்.29-ஆம் தேதி இரவு 10.30 மணி. வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டிற்கு முரளிதரன், மனோஜ், சதீஷ் என மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் டீம் வந்திறங்குகிறது. தாங்கள் வருமானவரித்துறையில் இருந்து வருவதாகவும் வீட்டை சோதனை போட வேண்டும் எனவும் கூறியதை அடுத்த...
Read Full Article / மேலும் படிக்க,
இந்தியா முழுவதும் தேர்தல் கள நிலவரம் எப்படி இருக் கிறது? என உளவுத் துறையினரிடம் தின மும் இரவு நேரங்களில் விவாதித்தபடி இருக் கிறார் பிரதமர் நரேந் திரமோடி. பா.ஜ.க.வின் சிட்டிங் எம்.பி.க்கள் 72 பேர் மீது மக்கள் கடுமை யான கோபத்தில் இருப் பதையும், 40-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் எதிரணி வேட் ...
Read Full Article / மேலும் படிக்க,
பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் கொடு...
தகவல் தருபவர்களை காட்டிக்கொடு..
வெளியிடாத வீடியோக்களை எங்களிடம் கொடு...
ஆதாரங்களை பத்திரிக்கையில் வெளியிட்டதேன்?
பார் நாகராஜன் - பிரவீன் வீடியோ எங்கே?
வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதாக ஏமாற்றிய அரசு!
இனி எதையும் வெளியிடாதே -சி.பி.சி.ஐ.டி. மிரட்டல்!
...
Read Full Article / மேலும் படிக்க,