குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெறுவது, எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும் தூண்டிவிட்ட போராட்டம்'' என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விளக்க மளித்திருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரோ "தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஒரு பொதுக்கூட்டத்தில்...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசம் முழுவதும் முஸ்லிம் களின் போராட்டம் வலுத்து வருகிறது. முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் போராட்டம் வலிமையடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான ச...
Read Full Article / மேலும் படிக்க,
அ.யாழினி பர்வதம், சென்னை-78ஜெயலலிதா ஆட்சியில் அ.தி.மு.க. அமைச்சர்கள், எடப்பாடி ஆட்சியில் அ.தி.மு.க. அமைச்சர்கள் -என்ன வித்தியாசம்?
குனிந்து கைகட்டி வாய்பொத்தி இருந்தவர்கள், வெளிப்படையாகக் கல்லா கட்டும் வகையில் நீளமான கைகளும், தாறுமாறாகப் பேசுகின்ற வாயையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஜ...
Read Full Article / மேலும் படிக்க,