Skip to main content

விவசாயிகளை வஞ்சிக்கும் அதிகாரிகள்! -பாசனத் தண்ணீரில் பாரபட்சம்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
"அதிகாரிகளின் இதயத்தில் கூட எங்களுக்கான ஈரம் இல்லை'’என்கிறார்கள் வெலிங்டன் ஏரிப்பாசன விவசாயிகள். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது வெலிங்டன் நீர்த்தேக்கம். இதை எமனேரி என்றும் குறிப்பிடுவார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1923ஆம் ஆண்டு இந்த ஏரி உருவாக்கப்பட்டது. நூற்றாண்டை நெர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்