Skip to main content

பனைமரங்களை வெட்டியவர்களை பாதுகாக்கும் அதிகாரிகள்!

Published on 04/01/2023 | Edited on 04/01/2023
ஓங்கி உயர்ந்துநிற்கும் "பனைமரம்' உலகெங்கும் வாழும் தமிழர்களின் தேசிய மரமாக, பாரம்பரிய மர மாகப் போற்றப் படுகிறது. கடலூர் மாவட்டம் வேப்பூரிலோ, சாலை யோரம் இருந்த 40-க்கும் மேற்பட்ட பனைமரங்களை சமூக விரோதக் கும்பல் வெட்டி வீழ்த்தியுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் - சேலம் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அனல் பறக்கப்போகும் அரசியல் கிளைமேட்.. அதிர்ச்சியில் அ.தி.மு.க. தொண்டர்கள்!

Published on 04/01/2023 | Edited on 04/01/2023
உட்கட்சிப் பிரச்சனையால் சிதறிக் கிடக்கும் அ.தி.மு.க., இதுவரை கூட்டணி வலைக்குள் கிடந்து தற்போது, ‘தனித்துப் போட்டி’ என முழக்கமிடும் பி.ஜே.பி., எப்போதும்போல ‘சைலன்ட்மோடில்’ இருக்கும் காங்கிரஸ், ‘நம்பர் ஒன் இடத்தை நோக்கி தமிழகம்’ என்ற சூளுரையோடு தி.மு.க. என அரசியல் கட்சிகள் பலவும் ஆளுக்கொர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விமானத்தில் அண்ணாமலை சேட்டை!

Published on 04/01/2023 | Edited on 04/01/2023
சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் அண்ணாமலை நடத்திய அட்டகாசம், ஒட்டு மொத்த விமான போக்குவரத்துத் துறையையே அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 10-ந்தேதி காலை 10-10 மணிக்கு இண்டிகோ 6 ஈ 7339 என்கிற விமானம் திருச்சிக்கு புறப்படத் தயாரானது. காலை 9.00 ம... Read Full Article / மேலும் படிக்க,