தமிழகம் முழுவதும் தனது கட்டுப்பாட்டிலுள்ள குவாரிகளை திறக்க முடிவு செய்திருக்கிறது தமிழ்நாடு கனிமவள நிறுவனம் (டாமின்). இதுகுறித்து அரசு ஊழியர் ஐக்கிய பேரவை, தொ.மு.ச., ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அண்மையில் காணொலி காட்சி வழியாக விவாதித்திருக்கிறார் டாமி...
Read Full Article / மேலும் படிக்க,
நக்கீரன் புலனாய்வுகள் ஒருபோதும் நுனிப்புல் மேய்பவையாக இருப்பதில்லை. அடி ஆழம் வரை செல்லும் கடல் ஆய்வாளர்கள் போல ஒவ்வொரு புலனாய்விலும் தொடர்ச்சியான ஆதாரங்களை வெளிப் படுத்திக்கொண்டே இருப்பதுதான் "நக்கீரனிசம்.' ("நக்கீரனிசம்' பட்டம் எமக்குக் கொடுத்தவர் உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யர்.)
...
Read Full Article / மேலும் படிக்க,
ஸ்வப்னா வலையில் தீவிரவாத நெட்வொர்க்! என்.ஐ.ஏ. வலையில் சிக்காத கேரள முதல்வர்!
Published on 03/08/2020 | Edited on 05/08/2020
கேரளாவை கலக்கி வரும் அழகி ஸ்வப்னா சுரேஷ் ஒரு சர்வதேச தங்கக் கடத்தல் ராணி என அவரை விசாரித்து வரும் சுங்கத்துறையும் தேசிய புலனாய்வுத் துறையும் கண்டுபிடித்துள்ளது. ஆனால் அஜித் தோவல் தலைமையிலான தேசிய புலனாய்வுக் குழு ஸ்வப்னா சுரேஷ் வழக்கில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சிக்க வைக்க பெரும...
Read Full Article / மேலும் படிக்க,