Skip to main content

மரியாதையில்லை! அமைச்சர் கவனிப்பாரா...! -குமுறும் தி.மலை உ.பி.க்கள்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
தி.மு.க. சார்பில் கட்சி நிகழ்ச்சிகள் நடைபெற் றால், அந்தந்த பகுதி கிளை அல்லது வட்டச் செயலாளரை மேடையில் அமர வைக்க வேண்டும் என்பது விதி. சட்டதிட்ட விதிகளைக் கடுமை யாகக் கடைப்பிடிக்கும் கட்சியில் இப்போது விதிகளை மீறிச் செயல்படுவதாகக்கூறி கட்சியின் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர் திருவண்ணாம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மோடிக்காக தமிழக பா.ஜ.க. நடத்தும் சூதாட்டம்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
பிரதமர் நரேந்திரமோடி விசிட் பல அரசியல் திருப்பங் களை உருவாக்குமா அல்லது வழக்கம்போல பி.ஜே.பி.யினர் மட்டும் கலந்துகொள்ளும் கலகல கச்சேரி விசிட்டாக சுருங்கிப் போகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலை ஒட்டி பா.ஜ.க.வினர் மிகவும் ஆக்டிவாக இருப்ப தாக ஒரு இமேஜை தங்களது தேசியத் தலைமைக்கு சொல்- ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பால் திருட்டு... 10 லட்சம் கோடி சொத்து... -எடப்பாடி மீது ஓ.செ. தாக்கு!

Published on 24/02/2024 | Edited on 26/02/2024
ஓ.பி.எஸ்., சசிகலா ஆகி யோரை விரட்டிவிட்டு, அ.தி. மு.க.வை கபளீகரம் செய்துகொண் டாலும், சொந்த மண்ணில் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறிவருவது தான் இலைக்கட்சி கூடாரத்தில் பரபரப்பு பேச்சாகி இருக்கிறது. சேலம் மேற்கு ஒன்றிய அ.தி. மு.க. செயலாளர், ஏ.வீ.ராஜு... Read Full Article / மேலும் படிக்க,