Skip to main content

அடுத்த கட்டம்! -பழ.கருப்பையா (53)

Published on 09/07/2019 | Edited on 10/07/2019
(53) இந்தியா விடுதலை அடையவில்லையே! தேசவிரோதச் சட்டத்தில் வைகோ ஓராண்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார். சிறப்பு நீதிமன்றம் ஓராண்டுத் தண்டனையோடு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது. பிரபாகரன் இறந்து இரண்டு திங்கள் கழித்து, நெடுமாறன் தலைமை வகித்து நடந்த "நான் குற்றம்சாட்டுகிறேன்' என்ன... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் வைகோவின் புலிப் பாய்ச்சல்! அ.தி.மு.க.வில் வெடிக்கும் அதிருப்தி.!

Published on 09/07/2019 | Edited on 10/07/2019
"ஹலோ தலைவரே, ராஜ்யசபா தேர்தல்ல, தனக்கான 3 சீட்டிற்கு நான்காவது வேட்பாளரையும் தி.மு.க. வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது பரபரப்பை உண்டாக்கிடிச்சே...''’ ""ஆமாம்பா, 3 சீட்டுகளில் ஒன்றை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கியது தி.மு.க.! அவர் மீது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட தேச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

முகிலன்! கடத்தலா? தலைமறைவா?

Published on 09/07/2019 | Edited on 10/07/2019
140 நாட்கள் எந்த விவரமும் தெரியாமல் இருந்த சமூக போராளி முகிலன் காணாமல் போன விவகாரம் கடந்த 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் வெளிவராத பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் சமூக ஆர்வலர்களும் காவல்துறை அதிகாரிகளும் தெரிவிக்... Read Full Article / மேலும் படிக்க,