Skip to main content

அடுத்த கட்டம்! -பழ.கருப்பையா (29)

Published on 12/04/2019 | Edited on 13/04/2019
29 இது நம்பிக்கை மோசடி! இந்தியாவை ஆள்வது என்பது குசராத்தை ஆள்வது போன்றதன்று. நாட்டினுடைய பாதுகாப்புதான் மைய அரசின் முதல் குறிக்கோள். மாநிலங்களின் கல்வி, மருத்துவம், வரி விதிப்பு போன்ற பலவற்றைக் கையகப்படுத்திக்கொள்வதன் மூலம் இந்தியாவின் ஏகபோக ஆட்சியாளராகத் திகழ விரும்புகிறார் மோடி. கண்ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஒற்றைத் தலைமை தேûவை இல்லை -வைகைச் செல்வன் "பளிச்' பேட்டி!

Published on 11/06/2019 | Edited on 12/06/2019
அ.தி.மு.க.வின் முன்னாள் கல்வி அமைச்சரும் முதலமைச்சர் எடப் பாடிக்கு மிக நெருக்கமான வருமான வைகைச்செல்வ னிடம் அ.தி.மு.க.வின் இன் றைய நிலை பற்றிய கேள்வி களை முன்வைத்தோம்.அ.தி.மு.க. உச்சகட்ட குழப்பத்தில் இருக்கிறது என செய்திகள் வருகிறதே அதற்கு என்ன காரணம்? வைகைச்செல்வன்: அ.தி.மு.க. நடந்து மு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மீண்டும் விசாரணையில் ரபேல்! சுப்ரீம் கோர்ட் வைத்த ஆப்பு! -கருத்துரிமையை நிலைநாட்டிய என்.ராம்!

Published on 12/04/2019 | Edited on 13/04/2019
"கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள்' என்பார்கள். ரஃபேல் விவகாரத்தில் அதிகார உச்சத்திலிருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், கொஞ்சம் கூடுதலாக அவகாசம் எடுத்திருக்கிறது. முதல்கட்ட தேர்தல் தொடங்கி விட்ட நிலையில், புதிய ஆவணங்களை ஏற்றுக்கொண்டு ரஃபேல் விவகாரத்தில் மீண்டும் விசாரணை செய்ய உச்சநீதிமன்... Read Full Article / மேலும் படிக்க,