(3)
ஏன் என்று கேட்க நாதியில்ல!
இராசாசி, காமராசர் காலத்தில் போக்குவரத்து அமைச்சர் என்று யாரும் இருக்கவில்லை. எந்தப் போக்குவரத்துக் கழகமும் அரசால் நடத்தப்படவில்லை.
பேருந்துகளெல்லாம் தனியார் வசமே இருந்தன. அவை அனைத்தும் பெரும் லாபத்தில் இயங்கிய காரணத்தால், குறிப்பிட்ட தடங்களில் பேருந்துகளை...
Read Full Article / மேலும் படிக்க,
"ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் தி.மு.க. ஆட்சி தானாக அமையும்' என சொல்பவர்கள் தி.மு.க.காரர்கள் அல்ல, அ.தி.மு.க.வினர்தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.வின் பலம் 136-ஆக இருந்தது. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 என 98 ...
Read Full Article / மேலும் படிக்க,
2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் நமக்கு நாமே’ சுற்றுப் பயணம் மேற்கொண்டார், அப்போது தி.மு.க.வின் பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின். இப்போது தி.மு.க.வின் தலைவராக தமிழகம் முழுவதுமுள்ள 12, 562 கிராம ஊராட்சிகளிலும் மக்களைச் சந்திக்கும் கூட்டங்களை நடத்துவதற்கு தயாராகிவிட்டா...
Read Full Article / மேலும் படிக்க,