வந்த செய்தி: தி.மு.க. எம்.எல்.ஏ. மீதான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்; டென்ஷனான எடப்பாடி.விசாரித்த உண்மை: 2013-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெ.வுக்கும் எ.வ.வேலுவுக்கும் வார்த்தை மோதல். இதையடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ. வேலு வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை போட்டது. வருமானத்துக்கு அதிகம...
Read Full Article / மேலும் படிக்க,
ஓடக்கார பேச்சிமுத்து தேவர். இதுதான் ஓ.பி.எஸ்.ஸின் பூர்வீகப் பெயர். ஓ.பன்னீர்செல்வமாக அறிமுகமான அவர், தனது தம்பி பாலமுருகனுக்காக ஓ.பி.எஸ். ஆகிறார். அதே பாலமுருகனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அதற்கு உதவி செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பார்க்க டெல்லி சென்றார் என்கிறார்கள். ...
Read Full Article / மேலும் படிக்க,