Skip to main content

புதிய மணல் குவாரிகளா? -கொந்தளிக்கும் மக்கள்

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
தமிழகத்தில் புதிதாக மேலும் 22 மணல் குவாரிகளைத் திறக்க அனுமதி கேட்டு, சுற்றுச்சூழல் ஆணையத்திடம் நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே அரசு 20-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை நடத்தி வருகிறது. ஆறுகளில் எடுக்கப்படும் மணலை தமிழகம் முழுவதும் பத்து இடங்களில் விற்பனைக் கிடங்குகள் வைத்து, மணல்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் எடப்பாடியை புறக்கணித்த மோடி! ஓ.பி.எஸ். ஹேப்பி! தமிழ்நாட்டை குறி வைக்கும் என்.ஐ.ஏ!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
"ஹலோ தலைவரே, இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பழங்குடி சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்மு பதவி ஏற்றிருக்கிறாரே.''” "அவரோட வெற்றி பற்றியும் அது குறித்த ஒன்றிய ஆளுந்தரப்பின் கணிப்பையும் நம்ம நக்கீரன்தானே முதன்முதலில் சொன்னது.''” "உண்மைதாங்க தலைவரே.. 60 சதவீதத்துக் கும் அதிகமான வாக்குகளைப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

குட்கா கேஸ்! சி.பி.ஐ.க்கு அனுமதி! பதறும் மாஜிகள்! கோட்டையில் ஓட்டை!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022
அ.தி.மு.க. ஆட்சியில் பரப்பரப் பாகப் பேசப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன் னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதியளித்திருக்கிறது தி.மு.க. அரசு. பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரத்தில் அரசின் ரகசிய ஆவணம் லீக் ... Read Full Article / மேலும் படிக்க,