Skip to main content

என்.சி.பி.ஹெச். பங்குகளில் மோசடி! தோழர்கள் பரபரப்பு புகார்!

Published on 24/05/2023 | Edited on 24/05/2023
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளங்களில் ஒன்றான என்.சி.பி.ஹெச். நிறுவனத்தின் சில நிர்வாகி களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக்கு மிடையே எழுந்துள்ள பிரச்சனை தான் தற்போது கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. உலக அளவிலுள்ள கம்யூனி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

2000 நோட்டு! மோடியின் பூமராங்!

Published on 24/05/2023 | Edited on 24/05/2023
இரண்டாயிரம் ரூபாய் வாபஸ் பெறப்படும் என்கிற திடீர் அறிவிப்பு அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் அதிர வைத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்தே, இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி மூலம் அறிவிக்கச் செய்திருக்கிறார் பிரதமர் மோடி! கடந்த 2016, நவம்பர் 8-ந்தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அதிகாரிகள் மாற்றம்! சபரீசன் எடுத்த சாட்டை!

Published on 24/05/2023 | Edited on 24/05/2023
தி.மு.க. ஆட்சி கடந்த இரண்டாண்டு களில் பல புகாருக்குள்ளானது. அதற்கு யார் காரணம் என ஒரு சுய விமர்சனத்தை மேற்கொண்டதில் தொண்ணூறு சதவிகிதம் தி.மு.க.வை பாதித்த பிரச்னைகளுக்கு காரணம் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் என்கிற முடிவுக்கு தி.மு.க. வந்துள்ளது. பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு ... Read Full Article / மேலும் படிக்க,