Skip to main content

நளினி மகள் திருமணம்! உளவுத் துறையை ஏவும் அரசு!

Published on 16/08/2019 | Edited on 17/08/2019
தனது மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்காக நீதிமன்றத்தில் பரோல் வாங்கி வந்தார், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுபேரில் ஒருவரான நளினி. தற்போது அவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சிங்க ராயரின், வேலூர் இல்லத்தில் தங்கியிருக்கிறார்.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்கா-இங்கிலாந்தில் ரெடியான ஏஜெண்ட்டுகள்! இ.பி.எஸ் டூர் ரகசியம்!

Published on 16/08/2019 | Edited on 17/08/2019
எம்.ஜி.ஆருக்குப் பிறகு வெளிநாடு செல்லும் அ.தி.மு.க. முதல்வர் என்ற பெயரைப் பெறுகிறார் எடப்பாடி. ஜெ.வை சிகிச்சைக்காகக்கூட வெளிநாடு அழைத்துச் செல்லாத நிலையில், எடப்பாடியின் பயணம் எதிர்பார்ப்பையும் சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியுள்ளது. 28-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் எடப்பாடி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எடப்பாடி கையில் அமைச்சர்களின் க்ரைம் ரெக்கார்டு! -மிரட்சியில் எம்.எல்.ஏ.க்கள்!

Published on 16/08/2019 | Edited on 17/08/2019
அமைச்சரவையிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்சியாகத்தான் பார்க்கிறார் கள் ஜூனியர் அமைச்சர்கள். அதேசமயம், "அமைச்சரவையை மாற்றியமைத்து புதியவர் களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என்கிற அழுத்தத்தை கொடுக்கத் துவங்கியுள்ள சீனியர் எம்.எல்.ஏ.க்கள், முதல்வர... Read Full Article / மேலும் படிக்க,