01:13 PM Oct 04, 2019 | karthikp
ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை குறைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக 28 வருடங்களாக சிறையில் உள்ள நளினி, பரோலில் வெளியே வந்தார். 27 வயதை நெருங்கியுள்ள தனது ஒரே மகள் அரித்ராவின் திருமண ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று கேட்டு, அதற்கு நீதிமன்றம் அனுமதித்ததால்தான் அவர் வெளியே வந்தார்....
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
முதல்வரை சந்திக்க விரும்பிய நளினி! -கண்ணீரோடு சிறையில்!
Show comments