Skip to main content

பாரதி மண்ணில் நக்கீரன் குடும்பத்தின் கவிதைத் திருவிழா! -கனிமொழி எம்.பி. கண்டெடுத்த புதிய பாரதிகள்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021
தலைமுறை கடந்தாலும் கம்பீரமான ஈர்ப்பு கொண்டவர் மகாகவி பாரதி. அவரது பிறந்தநாளையொட்டி, இளைய தலைமுறைக்கு பாரதியின் கவிதை வளத்தை அறிமுகம் செய்யவும், பாரதியைப் போன்ற கவிதை வளமுள்ள இளம் உள்ளங்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவும் தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, நக்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. Vs தி.மு.க. ஐ.டி. விங் மீது அதிரடிப் புகார்கள்! -முதல்வர் தனிப்பிரிவு விசாரிக்குமா?

Published on 15/12/2021 | Edited on 15/12/2021
அ.தி.மு.க.வில் ஐ.டி. விங் துவக்கப்பட்ட போது அதன் செயலாளராக அஸ்பயர் சாமிநாதனை நியமித்தார் ஜெயலலிதா. பின்னர் ஜெ.வாலேயே நீக்கப்பட்டு, ஜெ. மறைவுக்குப் பிறகு, மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டவர். சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை அ.தி.மு.க. இழந்த நிலையில், அதிலிருந்து விலகியவர், தற்போது தி.மு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கலைமாமணிக்கு நேர்ந்த அவமானம்!-ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேறிய வன்மம்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021
வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பகல் பத்து நிகழ்வில் தினமும் ரெங்கநாதர் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் தருவதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் திரள்கிறார்கள். பக்தர்களில் ஒருவராக கடந்த 9ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தார் பரதநாட்டிய கலைஞரான கலைமாமணி ஜாகிர் உசேன். அவரைப் பிடித்து வெளியே ... Read Full Article / மேலும் படிக்க,