Skip to main content

மாவட்டத்தை ரெண்டாக்கு... -நாகை அ.தி.மு.க.வில் சலசலப்பு!

Published on 13/08/2019 | Edited on 14/08/2019
நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண் டாகப் பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பொது மக்களும் வர்த்தகர்களும் போராடி ஓய்ந்து விட்டனர். ஆனால் நாகை மாவட்ட அ.தி. மு.க.விலோ, "கட்சி ரீதியாக மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தே ஆகவேண்டும்' என்ற சலசலப்பு ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முழுமுதற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அத்திவரதர் தரிசனம்! கலெக்டர் -போலீஸ் மோதல்!

Published on 13/08/2019 | Edited on 14/08/2019
இன்னும் இரண்டு நாட்கள்தான் தரிசிக்க முடியும் என்பதால் காஞ்சி அத்திவரதரைப் பார்க்கக் கூடிய பெருங்கூட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டு, திங்களன்று பக்தர்களுக்குள் கைகலப்பு உருவானது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதற்கு இரண்டு நாட்கள் முன்பே, அத்திவரதர் தரிசன விவகாரத்தில் கலெக்டருக்கும் காவல்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

முதல்வர் மாற்றம்? எடப்பாடிக்கு அமித்ஷா ஷாக்!

Published on 13/08/2019 | Edited on 14/08/2019
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடனான எடப்பாடியின் சந்திப்பும் அவரது வெளிநாட்டு பயணமும் அ.தி.மு.க.வில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. முதல்வர் எடப்பாடியின் இந்த முதல் வெளிநாட்டு பயணத்தில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன என்கிறார்கள் உளவுத்துறையினர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுத... Read Full Article / மேலும் படிக்க,