Skip to main content

"என் மகனை என் கண்முன்னாலயே சுட்டார்கள்...'' "குருவி' விஜய் தாய் கதறல்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021
மதுரையில், அனைத்து பத்திரிகைகளுக்கும் நவம்பர் 13 அதிகாலை போலீஸ் தரப்பிலிருந்து ஒரு செய்தி தரப்பட்டது. அதன் சுருக்கம் இதுதான்:… மதுரை, அண்ணாநகர் செண்பகத்தோட்டத்திலுள்ள மீனவர் சங்கக் கட்டடமருகே நவம்பர் 13 அதிகாலை ஒரு பெண்ணை, அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி "குருவி' விஜய் கற்பழிக்க முயன்றபோது, ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

EXCLUSIVE ஆடியோ! என்ன நடந்தது? மிதுன் மனைவியிடம் கோவை மாணவி வாக்குமூலம்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021
கோவை மாணவியின் தற்கொலையின் பின்னால் இருக்கும் உண்மைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் போலீசார். கைது செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி மனீஷா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) அதே சின்மயா ஸ்கூலில்தான் ஆசிரியராக இருக்கிறார். அவர், தற்கொலை செய்துகொண்ட மாணவியிடம் பே... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எஸ்.எஸ்.ஐ. கொலை! ஸ்டாலினுக்கு சவால் விடும் சட்டம்- ஒழுங்கு!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கிடையில் நிற்கும் செம்மறி ஆடுகளை மொத்தம் மொத்தமாக திருடிச் செல்வது வழக்கமாக இருந்தது. டெல்டா மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் ஏராளம் நடந்து ஓய்ந்திருக்கிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சிவ... Read Full Article / மேலும் படிக்க,