Skip to main content

மாஜி மேயர் கொலை வழக்கு! கைது ரகசியம்!

Published on 01/11/2019 | Edited on 02/11/2019
நெல்லை மாஜி மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகிய மூவரும் கடந்த ஜூலை 23-ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலையில் நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிரணி பொறுப்பில் இருந்த சீனியம்மாளுக்கு தொடர்ப்பு இருப்பதாக அப்போதே போலீ சுக்கு சந்தேகம் இருந்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : இளைஞரணியா? மகளிரணியா? தி.மு.க. ஃபைட்!

Published on 01/11/2019 | Edited on 02/11/2019
"ஹலோ தலைவரே, ஏற் கனவே அரபிக்கடலில் "கியார்' புயல் மிரட்டுகிற நிலையில், அடுத்ததா "மஹா'ங்கிற இன் னொரு புயல் உருவாகி டபுளா மிரட்டுது. தமிழகம் முழுக்க பரவலா மழை பெய்துக்கிட்டும் இருக்கு. பேரிடர் நேரத்தில் அரசு இயந்திரம் எப்படி இயங்கும்னு சிறுவன் சுஜித் விஷயத்தில் பார்த்துட்டோம். இந்த இயற்கை... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எப்படி இருந்தவர் இப்படி ஆனார்? அதிகாரிகளைக் கெடுக்கும் ஆட்சியாளர்கள்!

Published on 01/11/2019 | Edited on 02/11/2019
"அவரா இவர்' என ஆச்சரியமும் அதிர்ச்சியுமாகப் பார்க்கிறார்கள் மக்கள். 2004-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று கும்பகோணத் தில் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பொழுது தஞ்சாவூர் கலெக்டராக இருந்தார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பள்ளியில் தீ என்றவுடன் கலெக்டர் ஓடிவரு கிறார். தீ விபத்து கும்ப கோணம் நகரில... Read Full Article / மேலும் படிக்க,