Skip to main content

தடுப்புச் சுவருக்காகப் போராடும் மலையக மக்கள்!

Published on 07/12/2022 | Edited on 07/12/2022
நாகர்கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிற கடுக்கரை ஊராட்சிக்குட்பட்ட அஞ்சுகிரி மலையடிவாரத்தை ஓட்டியுள்ள அண்ணாநகர் காலனியில், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. வீடற்ற மக்களுக்கு 1989-ல் கலைஞர் ஆட்சியில், ஜவஹர் திட்டத்தில் வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆபாச வலையில் மேலிடத் தலைவர்! அலறும் தமிழக பா.ஜ.க!

Published on 07/12/2022 | Edited on 07/12/2022
பி.எல்.சந்தோஷ். இவர் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர். தமிழகத்தில் பா.ஜ.க.வினர், அதன் தலைவர் அண்ணாமலை மீதும் அவருக்கு நெருக்க மானவர்கள் மீதும் எழும் புகார்கள் அனைத் திலும் பி.எல்.சந்தோஷுக்கு நேரடித்தொடர்பு உண்டு என ஆதாரத்துடன் குற்றம் சாட்டு கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். டிசம்பர் மூன்ற... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் தி.மு.க. கூட்டணி பா.ம.க. அச்சாரம்! விலகிய கோவை செல்வராஜ்! பரிதவிக்கும் ஓ.பி.எஸ்.

Published on 07/12/2022 | Edited on 07/12/2022
"ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்க்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் ஒருவழியாக நடந்து முடிஞ்சிருக்கு.''” "ஆமாம்பா, மோடியின் மாநிலமான குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும், இரண்டு கட்டமாக தேர்தல் நடந்திருக்கு. நாடே தெரிஞ்சிக்கத் துடிக்கும் அதன் தலையெழுத்து, 8ஆம் தேதி முடிவாயிடும்.''” "உண்மைதாங்க ... Read Full Article / மேலும் படிக்க,