நமது நாடு சுதந்திர மடைந்து 49 ஆண்டுகள் கழித்துதான் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானார். முதல்முறை 13 நாட்கள் மட்டுமே பதவியில் நீடித்தவர், அதன்பின் 13 மாதங்கள் இருந்தார். மூன்றா வது முறை 5 ஆண்டுகளை கூட்டணிக் கட்சியுடன் நிறைவு செய்தார். அவர் வாஜ்பாய்.
அதன்பின் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ...
Read Full Article / மேலும் படிக்க,
எடப்பாடியின் முதல்வர் வேட்பாளர் கனவுக்கு வேட்டு வைக்க அமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ரகசிய திட்டத்தில் குதித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அது தொண்டர்கள் வரை தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை 18ந் தேதி தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எழும்பிய முழக்கங்கள் உணர்த்தின.
ஆலோசனைக் கூட்டத்தில...
Read Full Article / மேலும் படிக்க,