அமுக்கிட்டாரு அமைச்சரு! -எடப்பாடி முன்னிலையில் காய்ச்சிய எம்.எல்.ஏ.க்கள்!
Published on 21/02/2020 | Edited on 22/02/2020
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையி லேயே ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.க்களும் அமைச் சர் கருப்பணனை விளாசித் தள்ளிய விவகாரம் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பர பரப்பாகி இருக்கிறது.
கடந்த 16-ஆம் தேதி அ.தி.மு.க. தலைமையகத்தில் நடந்த மோதல் குறித்து அ.தி.மு.க.வினரே நம்மிடம் ...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசமெங்கும் போராட்டங் கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் இச்சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடிப் பிரயோகத்தில் இறங்கியது. அதற்கு எதிர்ப்புத் தெரி...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி காமக்கொடூர வழக்கில் திடீர் திருப்பமாக பல விஷயங்கள் அரங்கேற ஆரம்பித்துள்ளன என்கிறது ஆளும் கட்சிக்கு நெருக்கமான வட்டாரம்.
""பொள்ளாச்சி வழக்கில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்கில் பாலியல் துன்புறுத்தல் தாக்குதல், தனிமனித உரிமை மீறல் ஆகிய...
Read Full Article / மேலும் படிக்க,