பழைய செல்வாக்கை பா.ம.க, தே.மு.தி.க, வி.சி.க போன்ற கட்சிகள் பங்கு பிரித்துக் கொண்ட பிறகும் வடமாவட்டங்கள் இப்போதும் தி.மு.க.வுக்கு கைகொடுக்கின்றன. அதை கெடுக்க நினைக்கும் நிர்வாகிகளுக்கு தலைமையே துணை நிற்கிறது என்கிற உடன்பிறப்புகள் தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட பிரிப்பை சுட்டிக்காட்டுகிறா...
Read Full Article / மேலும் படிக்க,
முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தில் ஓ.பி.எஸ்.சை எதிர்கொள்ள திணறும் முதல்வர் எடப்பாடிக்கு மாவட்டங்களிலிருந்து வரும் பஞ்சாயத்துகள் ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு என இரண்டு அமைப்பாக இருக்கிறது. இதில் வடக்கு மா.செ.வாக செங்கம் எம்.எல்.ஏ. தூசி மோக...
Read Full Article / மேலும் படிக்க,
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிமை மிஞ்சும் சர்வதேச தீவிரவாதி மற்றும் போதை கடத்தல் கும்பல் தலைவனாக நித்தியானந்தா மாறி வருகிறார் என சீரியஸாகவே குற்றம் சாட்டுகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதி மன்றத்தில், அவரைக் கைதுசெய்து கொண்டு...
Read Full Article / மேலும் படிக்க,