அமைச்சர் மகனின் அடாவடி! தட்டிக்கேட்டவர்கள் நள்ளிரவில் கைது!
Published on 08/11/2019 | Edited on 09/11/2019
நீர்நிலைகளையும், மழை நீர் வடிகால் வாய்களையும் பாதுகாக்க வேண்டுமென முதல்வர் மேடைக்கு மேடை பேசி வருகிறார். ஆனால், அவரது அமைச்சரவையில் இருப்பவரின் மகனே வடிகால்வாயை ஆக்கிர மித்து அடாவடியில் ஈடு பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னே ரியை அடுத்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ...
Read Full Article / மேலும் படிக்க,
"இப்ப தெரியுதா மோடிஜி ஏன் தமிழர் களையும், தமிழையும், தமிழ் இலக் கியங்களையும், திருவள்ளுவரையும் தூக்கிப் பிடிக்கிறார் என்று. கொஞ்சம் கொஞ்சமாக இந்து மத சாயம் பூசத்தான் இப்படி எல்லாம் செய்து வருகிறார்'' -இப்படிக் கேட்பது கிராமத்து டீக் கடையில் இருந்து தினசரி பத்திரிகையை படித்துக்கொண்டிருந்...
Read Full Article / மேலும் படிக்க,