Skip to main content

உயிர் பயத்தில் அமைச்சர்-எம்.எல்.ஏ.! அ.தி.மு.க.வை உடைக்கும் சாதி பாலிடிக்ஸ்!

Published on 27/07/2020 | Edited on 29/07/2020
""கொலை நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. அப்படி எதுவும் ஆயிடக்கூடாதுன்னு, கூலிப்படைய யாரு மேல யாரு ஏவப் போறாங்கன்னு, அந்த மாவட்டம் முழுக்க உளவுத்துறை வாட்ச் பண்ணிட்டிருக்கு'' என்று பீதி கிளப்பினார் ஆளும்கட்சி சீனியர் ஒருவர். அமைச்சர் மற்றும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட விவகாரம் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நக்கீரன் EXCLUSIVE பல நூறு ஏக்கர் அனாதீன நிலத்தை ஆட்டையப் போடும் ஆளுங்கட்சியினர் + அதிகாரிகள்!

Published on 27/07/2020 | Edited on 29/07/2020
ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடுத்தவர் அபகரிக்கும்போது அவர் மீது நிலமோசடி புகார் கொடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சொத்தையும் உரிமையையும் பாதுகாக்க முடியும். ஆனால் அரசு அதிகாரிகளே, ஆட்சியிலிருக்கும் மிகப் பெரிய மனிதர்களின் ஆசியுடன் அரசு நிலத்தை விதிகளையும் மீறி சட்டத்திற்கு புற... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

குற்றவாளி ஜெ. சொத்துக்கு 68 கோடி அரசுப் பணமா? -போயஸ் நினைவிட சர்ச்சை!

Published on 27/07/2020 | Edited on 29/07/2020
போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ.வின் வேதா நிலையம் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றியதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தயாராகிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள். அதைப்பற்றி நம்மிடம் விரிவாகவே விளக்கினார்கள். ""ஜெயலலிதாவின் வீட்டின் தங்க ஆபரணங்கள் 14 இருந்தது. அதன் ம... Read Full Article / மேலும் படிக்க,