காலங்காலமாக கனிமவளக் கொள்ளை நடப்பதும், அதில் அதிகாரிகள் கல்லா கட்டுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது. இத்தனையும் அரசின் துணையோடு நடப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் இது தொடர்ந்து நடந்துவந்த நிலையில்தான், இந்த மாவட்டங்களில் சட...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு? எடப்பாடி தேர்தல் மூவ்! ரேஸில் முந்திய டி.ஆர்.பாலு! தாதாக்களே வருக தமிழக பா.ஜ.க. வியூகம்!
Published on 03/09/2020 | Edited on 05/09/2020
""ஹலோ தலைவரே, கொரோனாத் தொற்றும், அது ஏற்படுத்திருவரும் மரண எண்ணிக்கையும் பொதுமக்களை மிரளவைக்கிது. இந்த அதிமிதிக்கு நடுவிலும் முதல்வர் எடப்பாடி, பெரும்பாலான மாவட்டங்கள்ல ஆய்வுக்கூட்டம்ங்கிற பேருல டூரை முடிச்சிட்டார்.''
""ஆமாம்பா, துணை முதல்வரான ஓ.பி.எஸ்.சை தன் டூரில் முழுசா எடப்பாடி தவிர...
Read Full Article / மேலும் படிக்க,