03:45 AM May 30, 2020 | karthikp
ஐநூறு கோடியோ? ஆயிரம் கோடியோ? 2000 ரூபாய் பணக் கட்டுகள் பண்டல் பண்டலாக அந்த குடோனில் ஒரு ஓரமாகக் கிடந்திருக்கின்றன. டிரைவர், லோடு மேன்கள் என 15 பேர் அந்தக் கரன்ஸி பண்டல்களை எடுத்துச் சென்று பங்கு பிரித்து, ஆளாளுக்கு கோடீஸ்வரர்களாகி விட்டனர். இந்தத் திருட்டு பலமுறை நடந்தும், அந்த நிறுவனத்...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
மில் குடோனில் கோடி கோடியாக கரன்ஸி’ பண்டல்கள்! -மீட்க உதவினாரா "தாடி'’அமைச்சர்?
Show comments