Skip to main content

மிட்நைட் மசாலா...

Published on 12/06/2018 | Edited on 13/06/2018
ஜவுளி நகரில் "மாமூல்' வாழ்க்கை! பகுத்தறிவு தலைநகர்,…தமிழகத்தின் ஜவுளி சந்தை,… மஞ்சள் மாநகரம் என்ற முப்பெருமை கொண்டது "ஈரோடை' என்கிற "ஈரோடு' மாநகரம். தந்தை பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது முதன்முதலாக மக்கள் வசிப்பிடங்களுக்கே குடிநீரை குழாய் மூலம் கொடுத்து தமிழ்நாட்டுக்கே பெ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திருவண்ணாமலை! அதிர வைக்கும் அமாவாசை கிரிவலம்! -மிட்நைட் மசாலா

Published on 24/07/2018 | Edited on 25/07/2018
தீபங்கள் பேசும் திருவண்ணாமலை நகரத்திற்கே புகழ் சேர்ப்பது அண்ணாமலையார் கோயில்தான். தினம் தினம் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களும் பௌர்ணமியன்று லட்சக்கணக்கானவர்களும் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை வணங்கி 14 கிலோமீட்டர் கிரிவலம் வருவது ஆல்ஓவர் இண்டியா ஃபேமஸ். ஆன்மிக நகரில் பவுர்ணமிக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சேலம் மிட்நைட் மசாலா! துரத்தித் துரத்தி பலான விளையாட்டு!

Published on 17/07/2018 | Edited on 18/07/2018
இருள் என்பதே குற்றத்தின் குறியீடு; இருள் என்பதே துயரத்தின் வெளிப்பாடு. இரவு 9 மணியளவில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் "மிட்நைட் மசாலா'வுக்கான பயணம் தொடங்கியது. பேருந்துநிலையங்கள் என்றாலே கழிப்பறைகள் இருந்தாலும் திறந்தவெளியில் ’போகும்’ பயணிகளால் நாற்றம் நுரையீரலையே பிய்த்து எறிவதுபோல் ... Read Full Article / மேலும் படிக்க,