கன்னியாகுமரியில் கடந்த 01-ஆம் தேதி நடந்த மத்திய அரசின் நலத்திட்டங்களின் தொடக்க விழாவை தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக மாற்றினார் பிரதமர் மோடி. அதே பாணியில் கடந்த 06-ஆம் தேதி சென்னையின் புறநகர்ப் பகுதியான வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்திலும் தனி மேடையில் மத்திய அரசின் திட்டங்களைத் துவக்கி வைத...
Read Full Article / மேலும் படிக்க,
"நாடு பாதுகாப்பானவர்கள் கைகளில் இருக்கிறது' என்று பிரதமர் மோடி தனது கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அதற்கு ஒத்து ஊதுவது போல முதல்வர் எடப்பாடியும் பேசினார். அந்த நேரத்தில்தான், ராணுவ அமைச்சகத்தில் இருந்து ரஃபேல் விமானம் வாங்குவது தொடர்பான ஆவணங்கள் திருடு போயிருப்பதாக உச்சநீதிமன்றத்...
Read Full Article / மேலும் படிக்க,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு டி.டி.வி. தினகரன் தரப்பு எடுக்கும் வியூகங்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுப் பார்க்க வைத்துள்ளது.நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலிலும் இருபத்தியொரு தொகுதி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் டி.டி.வி. அணியின் வியூகம் என்னவென அதன் முக்கிய தலை...
Read Full Article / மேலும் படிக்க,