Skip to main content

எடப்பாடி ஆட்சியின் மெகா ஊழல் அனாதீன நிலத்தில் கொள்ளையோ கொள்ளை!

Published on 16/07/2022 | Edited on 16/07/2022
பாரத் கனரக மின் சாதனங்கள் உற்பத்தி நிறுவனம் பெல். அதன் ஊழியர்கள் சேர்ந்து பதிவு செய்யப்பட்ட சொசைட்டியின் முக்கியப் பொறுப்பு களில் தங்கராஜ், பாண்டியன், ஹேமச் சந்திரன், பொதுக்குழு, நிர்வாகக் குழு, செயற் குழு என மற்றும் பலர். ஐ.டி. கம்பெனிகளால் நிலத்தின் மதிப்பு அசுரத்தனமாக ஏறிக்கொண்டிருந்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் பா.ஜ.க மீது கடுப்பு! யஷ்வந்த் சின்ஹாவுக்கு அ.தி.மு.க ஓட்டு! கஞ்சா தொகுதி! சென்னை பதட்டம்!

Published on 16/07/2022 | Edited on 16/07/2022
"ஹலோ தலைவரே, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. பற்றி தமிழக கவர்னருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எழுதிய புகார்க் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குது.''” "ஆமாம்பா, இது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த விவகாரமாச்சே?''” "உண்மைதாங்க தலைவரே, கவர்னர் ரவிக்கு பா.ஜ.க. அண்ணாமலை எழுதிய அந்தப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எடப்பாடிக்கு குழி பறிக்கும் 4 தலைகள்! -போட்டுத் தாக்கிய பொன்னையன்!

Published on 16/07/2022 | Edited on 16/07/2022
"எடப்பாடி அடுத்த 4 மாத காலத்திற்கு ஒன்றும் செய்யமாட்டார். பொதுக்குழு முடிந்த பிறகு வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த எடப்பாடிக்கு மிகப்பெரிய தலைவலிகள் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து எப்படி வெளியே வரவேண்டும் என தெரியாமல் அவர் திணறு கிறார்' என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.   அ.தி.மு.க.வின்... Read Full Article / மேலும் படிக்க,