Skip to main content

போராட்டத்தில் மயிலாடுதுறை குதூகலத்தில் கும்பகோணம்!-புதிய மாவட்ட சர்ச்சை!

Published on 26/07/2019 | Edited on 27/07/2019
தென்காசி, செங்கல் பட்டைத் தொடர்ந்து கும்பகோணம் விரை வில் புதிய மாவட்டமாக அறிவிக் கப்படுமென்ற முதலமைச்சர் பழனிச் சாமியின் சட்டமன்ற அறிவிப்பு மயிலாடுதுறை மக்களை போராட் டக்களத்திற்கு தள்ளியிருக்கிறது. தமிழகத்தின் பெரிய மாவட்டங் களுள் ஒன்று நாகை. கொள்ளிடத்தில் துவங்கி கோடியக்கரை வரையில் நீண... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங் கால் : தனியார் மயமாகும் ராணுவ நிலம்! தி.மு.க. உள்விவகாரம்! ஸ்டாலினுக்கு எச்சரிக்கை செய்யும் எடப்பாடி!

Published on 26/07/2019 | Edited on 27/07/2019
ஹலோ தலைவரே, கர்நாடகாவில் ஆட்சியைத் தக்கவச்சிக்கப் போராடிய ம.ஜ.த. குமாரசாமியை ஒருவழியா குப்புறத்தள்ளி, ஆட்சி லகானைக் கைப்பற்றுது பா.ஜ.க.''’ ""ஆமாம்பா, தன் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி அவகாசம் கேட்டும், காங்கிரசைச் சேர்ந்த சபாநாயகரான ரமேஷ் குமாரையே பா.ஜ.க. தன் ஸ்லீப்பர் செல்லாக்கி, ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சிலை கடத்தல்! யாô அந்த அமைச்சர்கள்? -போட்டுக் கொடுத்த பொன்.மாணிக்கவேல்!

Published on 26/07/2019 | Edited on 27/07/2019
தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கி வரும் சிலைக்கடத்தல் வழக்கில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு என்ற பொன்.மாணிக்கவேலின் குற்றச்சாட்டு பெரும் பர பரப்பை உருவாக்கி விட்டது. சிலைக் கடத்தல் வழக்குகளில் தொடர் புடைய சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் தீன தயாளன் கைது செய்யப் பட்டார். அவரை அந்த கடத்... Read Full Article / மேலும் படிக்க,