Skip to main content

மாவலி பதில்கள்

Published on 04/12/2018 | Edited on 05/12/2018
அ.குணசேகரன், புவனகிரிபுயல் நிவாரணமாக நடிகர்கள் நிதி கொடுத்து உதவும் அளவிற்கு ஏன் நமது முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து நிதி கொடுத்து உதவவில்லை? சொந்தப் பணம் என்று சொன்னால், "அந்தப் பணம் எப்படி அவர்களுக்கு சொந்தமானது' என்ற கேள்வி வரும். வில்லங்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : புலிகளின் அறிக்கை!

Published on 04/12/2018 | Edited on 05/12/2018
""ஹலோ தலைவரே, 30-ந் தேதி விவசாயிகள் நடத்திய பேரணி டெல்லி யையே ஒரு குலுக்கு குலுக்கிடுச்சி. அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகள், குடும்பம் குடும்பமா கலந்துக்கிட்டு "மத்திய அரசே, எங்கள் முதுகெலும்பை முறிக்கும் கடன்களைத் தள்ளுபடி செய், எங்கள் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பைக் கொடு'ன... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

"என்னை விட்டுடுங்க!'' மோடியிடம் கதறிய எடப்பாடி! -பீதியில் அமைச்சர்கள்!

Published on 04/12/2018 | Edited on 05/12/2018
கஜா புயல் பாதிப்பிலிருந்து டெல்டா மாவட்டங்களை மீட்டெடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் எல் லோரும் பிஸியாக இருப்பதாகச் சொன்னாலும், பெரும்பாலான மந்திரிகளை ஒருவித பயம் ஆட்டிப்படைக்கிறது. பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி திரும்பியதிலிருந்தே... Read Full Article / மேலும் படிக்க,