ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்"காவிரி பிரச்சினைக்காக எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிபணியாது' என்று சபாநாயகர் தம்பிதுரை கூறுகிறாரே?
டெல்லிவரை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ""பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை'' என்று டெல்லியிலிருந்தே சொல்லியிருக்கிறார். நே...
Read Full Article / மேலும் படிக்க,
//-->
//-->
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை -72
காந்திஜியின் நவகாளி யாத்திரை பற்றி?
அவரது அகிம்சை தத்துவத்தின் வலிமைக்கு மிகப்பெரிய சோதனைக்களமாக அமைந்ததில் நவகாளிக்கு முக்கிய பங்கு உண்டு. பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கை வலுப்பெற்று வந்த வேளையில் 1946#ஆம் ஆண்டு வங்காளத்தில் ம...
Read Full Article / மேலும் படிக்க,
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17ஓர் உயிரைக் காப்பாற்ற ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தும் நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லையா? எதில் அரசியல் பண்ணுவது என்ற விவஸ்தை அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருப்பது ஏன்?
ஓ.பி.எஸ். தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதை விமர்சிப்பது விவஸ்தை கெட்...
Read Full Article / மேலும் படிக்க,