Skip to main content

மாவலி பதில்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
என்.இளங்கோவன், மயிலாடுதுறை.குஜராத்தில் தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஏமாற்றி பத்து கோடி ரூபாயை ஒரு விவசாயிடமிருந்து பா.ஜ.க. பறித்துக்கொண்ட தாமே? குஜராத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் விவசாயி மன்வர். இவரது 43,000 சதுர மீட்டர் நிலத்தை வெல்ஸ்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்! சீமானை ஆதரிக்கிறாரா விஜய்! பண சூரட்டல்! மா.செ.விடம் எகிறிய எடப்பாடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
"ஹலோ தலைவரே, தேர்தல் பத்திரங்கள் மூலமும் பா.ஜ.க.வின் ஊழல்கள் அம்பலமாகி வருகிறதே?'' "தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ,க.வுக்கு அதிக நிதி கொடுத்திருப்பவை மருந்து நிறுவனங்கள்தானாம். குறிப்பாக, ஒன்றிய சுகாதார அமைச்சராக இருந்த ஜே.பி. நட்டாவும், தமிழகத்தில் அப்போது அ.தி.முக. ஆட்சிக்காலத்தில் சுகாத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தமிழகம் முழுவதும் பண விநியோகம்! பரபரப்பில் வேட்பாளர்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
தேர்தலில் இறுதிக்கட்டமாக சென்னையில் பிடிபட்ட நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் 4 கோடி பணம் தொடர்பாக 22ஆம் தேதி ஆஜராகச் சொல்லி தமிழக காவல்துறை உத்தரவிட்டிருக் கிறது. திருச்சியில் அ.தி.மு.க. மா.செ. பரஞ்ஜோதி உறவினர் வீட்டில் ஒரு கோடி ரூபாயை போலீசார் பிடித்திருக்கிறார்கள். திரு... Read Full Article / மேலும் படிக்க,