Skip to main content

மாவலி பதில்கள்

Published on 22/07/2023 | Edited on 22/07/2023
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சிதாராவி பகுதியைப் புதுப்பிக்க மகாராஷ்டிர அரசு அதானியுடன் 6500 கோடிக்கு ஒப்பந்தம் போட்டிருப்பது பற்றி? இந்தியாவில் மிகப்பெரிய திட்டங்களுக்கு நாலைந்து நிறுவனங்களுக்கு மட்டும்தான் தகுதி யிருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது. அதில் பிர தான இடம் அதானி நிறுவனத்துக்கு.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்