Skip to main content

மாவலி பதில்கள்

Published on 03/09/2022 | Edited on 03/09/2022
புவனாப்ரியன் கிருபளானி, எம்.ஜி.நகர் -சென்னைவிவசாயி எடப்பாடி பழனிச்சாமி இனி வயலில் இறங்கி விவசாயம் பார்க்க வாய்ப்புள்ளதா? அரசியலில் சலவை சட்டை கசங்காமல் அமோக சாகுபடி கண்டபிறகு, எதற்கு வயலில் இறங்கி, சேற்றில் கால் புதைய வேண்டும், கை நனைய வேண்டும்?கார்த்திகா வினோத், துவரிமான் -மதுரையார் இந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆறுமுகசாமி கேட்ட அடுக்கடுக்கான கேள்விகள்!

Published on 03/09/2022 | Edited on 03/09/2022
ஆறுமுகசாமி கமிஷன், ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சில முக்கியமான விவரங்களை கேள்வி எழுப்பியுள்ளது. அதில் குறிப்பாக சிக்குபவர்கள் சசிகலாவும், டாக்டர் சிவக்குமாரும். போயஸ் கார்டனில் ஒரு வருடமாக ஜெ.வுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் என்னென்ன மருந்துகள் உட்கொண்டார். அவர் இனிப்புக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் கொடநாடு குற்றவாளிகள்! ஸ்டாலினிடம் ஆறுகுட்டி வாக்குமூலம்! ஜெ.தீபாவுக்கு என்னாச்சு?

Published on 03/09/2022 | Edited on 03/09/2022
"ஹலோ தலைவரே, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் பற்றி முழுசாத் தெரிஞ்ச ஒருத்தர், தி.மு.க.வில் இணைஞ்சி, எடப்பாடியை திகிலில் ஆழ்த்தியிருக்கார்''” "அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியத்தானே சொல்றே?''”   “"ஆமாங்க தலை வரே, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் குறித்த முழு உண்மையும் தெரிந்தவரான ... Read Full Article / மேலும் படிக்க,