ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவ-மாணவியர் நீட் என்னும் கொடிய நோயிலிருந்து விடுபட வழியுண்டா?
தடுப்பூசி போட வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்கள் கல்லாப்பெட்டியை மட்டுமே கவனிப்பதால், "கருணை' மருந்துகூட கிடைக்காமல் தவிக்கிறார்கள் மாணவ-மாணவியர்.அயன்புரம்...
Read Full Article / மேலும் படிக்க,
ஓடக்கார பேச்சிமுத்து தேவர். இதுதான் ஓ.பி.எஸ்.ஸின் பூர்வீகப் பெயர். ஓ.பன்னீர்செல்வமாக அறிமுகமான அவர், தனது தம்பி பாலமுருகனுக்காக ஓ.பி.எஸ். ஆகிறார். அதே பாலமுருகனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அதற்கு உதவி செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பார்க்க டெல்லி சென்றார் என்கிறார்கள். ...
Read Full Article / மேலும் படிக்க,