சி.கார்த்திகேயன், சாத்தூர்காஞ்சிபுரம் -தஞ்சாவூர் என்ன வித்தியாசம்?
காஞ்சி மூத்தது, தஞ்சை இளையது. இரண்டிலும் சமஸ்கிருத ஆதிக்கம் நிலவியது. தமிழை "நீச பாஷை' என்ற குரல் காஞ்சியிலிருந்து கேட்டது. அந்தத் தமிழை இறைவன் காதில் ஒலிக்கும்படி செய்துள்ளது தஞ்சை.சங்கரசுப்பிரமணியன், திருநெல்வேலிகாஷ்மீ...
Read Full Article / மேலும் படிக்க,