Skip to main content

மாவலி பதில்கள்

Published on 06/12/2019 | Edited on 07/12/2019
அழ.கருப்பய்யா, மன்னார்குடிமகாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை யார் ஏமாளி, யார் கோமாளி, யார் திறமைசாலி? அதிகாரத்தைப் பெறுவதற் குப் பெயர்தான் திறமை என்றால் இப்போதைய நிலையில் உத்தவ் தாக்கரேதான் திறமைசாலி. அந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமு மாக தாவியவர்களும், அப்படித் தாவச் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கைலாசத்தில் பெண் சீடருடன் நித்தி! துரத்தும் சர்வதேச போலீஸ்!

Published on 06/12/2019 | Edited on 07/12/2019
நித்தி விவகாரம் பற்றி பேசும் மத்திய அரசு அதிகாரிகள், ""அந்த சாமியார் தவறுக்கு மேல் தவறு செய்கிறார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதைப் போல அவர் பேசி வருகிறார். அதன் விளைவு மிக பயங்கரமானதாக இருக்கும்'' என்கிறார்கள் கோபத்துடன். ""நான் ஒரு பரதேசி. பொறம்போக்கு. சாமியார்னா மான ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்-கால் அமித்ஷா 104 நாள்! ப.சி. 106 நாள்! பழி தீர்த்த சிறை! அடுத்து..?

Published on 06/12/2019 | Edited on 07/12/2019
""ஹலோ தலைவரே, திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஒருவழியாக ஜாமீனில் வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியிருக்கார்.''’ ""சிறையில் இருந்து வெளியில் வந்ததுமே நாடாளுமன்றத்துக்குப் போன முன்னாள் நிதியமைச்சரான அவர், வெங்காய விலை பற்றிப் பேசிய இந்நாள் நிதி யமைச்சர் நிர்மலாவுக்கு ப... Read Full Article / மேலும் படிக்க,