எஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்திற்காகவா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது?
தேர்தல் நேரத்தில் கட்சியை ஆரம்பித்து, அப்படியே முதல்வர் ஆகிவிடவேண்டும் என்கிற நோக்கத்தில் தி.மு.க. உருவாக்கப்படவில்லை. படிப்படியாக மக்களின் மனதில் திராவிடக் கொள்...
Read Full Article / மேலும் படிக்க,
//-->
//-->
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை -72
காந்திஜியின் நவகாளி யாத்திரை பற்றி?
அவரது அகிம்சை தத்துவத்தின் வலிமைக்கு மிகப்பெரிய சோதனைக்களமாக அமைந்ததில் நவகாளிக்கு முக்கிய பங்கு உண்டு. பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கை வலுப்பெற்று வந்த வேளையில் 1946#ஆம் ஆண்டு வங்காளத்தில் ம...
Read Full Article / மேலும் படிக்க,
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17ஓர் உயிரைக் காப்பாற்ற ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தும் நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லையா? எதில் அரசியல் பண்ணுவது என்ற விவஸ்தை அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருப்பது ஏன்?
ஓ.பி.எஸ். தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதை விமர்சிப்பது விவஸ்தை கெட்...
Read Full Article / மேலும் படிக்க,