Skip to main content

மாவலி பதில்கள்

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6நளினி தன் மகளின் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாத பரோல் கேட்ட நிலையில், ஒரு மாத கால அளவிற்கான பரோல் தந்திருக்கிறதே நீதிமன்றம்? கர்ப்பிணியாக கைது செய்யப்பட்ட நளினிக்கு, சிறை வாழ்வில் பிறந்தவர்தான் அவர் மகள். அந்த மகளின் வாழ்வைக் கருதித்தான், நளினிக்கு 2000ஆம் ஆண்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அந்த பெண் மீது வழக்குப் போடுவேன்..! -முகிலன் மனைவி பேட்டி!

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
முகிலன் விவகாரத்தில் அவர்மீது குற்றம்சுமத்தும் பெண் கூறுவது உண்மையா- முகிலன் கூறுவது உண்மையா என ஒரு பட்டிமன்றமே சமூக ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் முகிலன் மனைவி பூங் கொடியிடம் பேசினோம். தெளி வாக தன் தரப்பைத் தொடங்கினார், ""என் கணவர் கடத்தப்பட்டா ரென்றே நிச்சயம் நம்புகி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பாலியல் வழக்கில் சிறைப்பட்ட போராளி! -நினைத்ததை சாதித்த போலீஸ்!

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
சமூகப் போராளி முகிலன் 100 நாட்கள் கடந்து வெளிவந்தும் கூட, அதிகாரத்தின் கரங்கள் அவரை இறுக்கிப் பிடித்திருக்கின்றன.ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த முகிலன் பிப்ரவரி 15-ல் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மாயமானார். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கடந்தநிலையில் ஜூலை 6-ஆம் தேதி திருப்பதியில் ஆந... Read Full Article / மேலும் படிக்க,