மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்"காவிரியின் குறுக்கே பில்லிகுண்டுவிலிருந்து வங்காள விரிகுடாவரை தமிழ்நாடு எத்தனை அணை கட்டினாலும் கர்நாடகம் தடுக் காது' என அம்மாநில அமைச்சர் டி.கே.சிவக் குமார் தெரிவித்திருக்கிறாரே?
சோற்றுப்பானையை கர்நாடகம் தன்வசம் வைத்துக்கொண்டு, தமிழ்நாடு தனது பந்தியில் எத்தன...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, ராஜ்யசபா தேர்தல்ல, தனக்கான 3 சீட்டிற்கு நான்காவது வேட்பாளரையும் தி.மு.க. வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது பரபரப்பை உண்டாக்கிடிச்சே...''’
""ஆமாம்பா, 3 சீட்டுகளில் ஒன்றை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கியது தி.மு.க.! அவர் மீது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட தேச...
Read Full Article / மேலும் படிக்க,
140 நாட்கள் எந்த விவரமும் தெரியாமல் இருந்த சமூக போராளி முகிலன் காணாமல் போன விவகாரம் கடந்த 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் வெளிவராத பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் சமூக ஆர்வலர்களும் காவல்துறை அதிகாரிகளும் தெரிவிக்...
Read Full Article / மேலும் படிக்க,