Skip to main content

மாவலி பதில்கள்

Published on 14/06/2019 | Edited on 15/06/2019
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்"7 பேர் விடுதலை தொடர்பாக பேசுவதற்கு தி.மு.க.வுக்கு அருகதை இல்லை' என்கிறாரே எடப்பாடி பழனிச்சாமி? அருகதை இருப்பதால்தான், 7 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 5 ஆண்டுகள் கழித்தும் அலைக்கழிக்கிறதோ அ.தி.மு.க. ஆட்சி. நித்திலா, தேவதானப்பட்டிக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : ரிலீசாவாரா சசி? உள்ளாட்சித் தேர்தல்! பல்ஸ் பார்க்கும் கமல்!

Published on 14/06/2019 | Edited on 15/06/2019
"ஹலோ தலைவரே, பெங்களூரு பரப் பன அக்ரகார ஜெயிலில் இருக்கிற சசிகலா, கர்நாடக அரசின் பரிந் துரையின் பேரில் விரை வில் விடுதலையாகிடு வார்னு செய்திகள் பர வுறதைப் பார்த்தீங் களா?''’ ""சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ, சிறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்தாருன்னும், இளவரசியோடு வெளியில்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

முதல்வரா? கட்சித் தலைமையா? இரண்டில் ஒன்று எடப்பாடிக்கு அமித்ஷா கெடு!

Published on 14/06/2019 | Edited on 15/06/2019
ஒற்றைத் தலைமை குறித்து அ.தி.மு.க.வில் எதிரொலித்த கலகக்குரல்களை சாதுர்யமாக தடுத்ததில் மகிழ்ச்சியடைந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை, டெல்லியிலிருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்ட கட்டளைகள் அவரை தூங்கவிடவில்லை என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தம... Read Full Article / மேலும் படிக்க,