Skip to main content

மா.செ Vs ந.செ. -வாணியம்பாடி தி.மு.க. களேபரம்!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரமன்ற துணைத் தலைவராக இருந்த அப்துல்லா, கடந்த மே மாதம் உடல்நலக்குறைவால் மறைந்தார். இதற்கான மறைமுகத் தேர்தல் செப்டம்பர் 6-ஆம் தேதி வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் கவுன்சிலர் கயாஸ் அஹமத், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராகுல்! குமரி முதல் காஷ்மீர் வரை… -உற்சாகத்தில் காங். தொண்டர்கள்!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022
150 நாட்கள், 3500 கிலோமீட்டர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் வழியாக நடை பயணம் சென்று, இந்திய மக்களின் யதார்த்த நிலையை நேரடியாகக் காண்பதோடு, இந்திய ஒற்றுமையை வலியுறுத்துவதே ராகுலின் நடைபயணத்தின் நோக்கம். கூடவே, மாநிலங்கள்தோறும் காங்கிரஸை வலிமைப்படுத்துவதும்தான். இந்த நடைபயணத்துக்கான தொ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022
கண்ணன் கலா, சாத்தூர்அமரர் இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையாருக்கும், ஜெயலலிதா அம்மையாருக் கும் என்ன வித்தியாசம்? முடியாட்சி வழியிலான அரச குடும்பத்தவ ரான ராணி எலிசபெத் 96 ஆண்டுகாலம் வாழ்ந்து, 70 ஆண்டுகள் ராணியாக இருந்து, தன் குடும்பத்தாரிடமும் இங்கிலாந்து நாட்டு மக்களிடமும் உலக நாடுக... Read Full Article / மேலும் படிக்க,