04:00 AM Mar 24, 2021 | karthikp
நாமெல்லாம் ஒரு சாதி; தமிழ்ச்சாதி!
வானளந்த நிலமெல்லாம் தானளந்து சென்று, வாழ்ந்துகொண்டிருக்கும் என் தமிழ்ச் சாதி மக்களே!
நாம் உலகத்தில் எங்கெங்கோ எந்தெந்தத் தேசத்திலோ வாழ்கிறோம்.
சொந்தபந்தங்கள் என்ற நினைவை இழந்து, வயிறு வளர்த்தால் போதும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் பத்துக் கோடி...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
நாயகன் அனுபவத் தொடர் (77) - புலவர் புலமைப்பித்தன்
Show comments