Skip to main content

வேலூர் மாவட்டம் பிரிக்கும் முன்பே பதவிக்கு மல்லுக்கட்டு!

Published on 06/09/2019 | Edited on 07/09/2019
தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான வேலூர், திருப் பத்தூர் மாவட்டம், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்படும் என ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திரதின விழாவில் அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு வர வேற்புகள் பலமாக இருந்தாலும் அரக்கோணம், ஆற்காடு பகுத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அறை எண் 7 திகாரில் ப.சி.!

Published on 06/09/2019 | Edited on 07/09/2019
சி.பி.ஐ. கஸ்டடி முடிந்த நிலையில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் திகாரில் அடைக்கப்படுகிறார் சிதம்பரம். அதேசமயம், சி.பி.ஐ.யைத் தொடர்ந்து சிதம்பரத்தை கஸ்டடி யில் எடுத்து விசாரிக்க அமலாக் கத்துறைக்கு சட்டரீதியிலான அனைத்து வழிகளும் திறந்திருக் கின்றன. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஒன் சைடு கமல்! பிக்பாஸ் மோசடி! தோலூரித்த மதுமிதா!

Published on 06/09/2019 | Edited on 07/09/2019
75-ஆவது நாளைக் கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் பிக்பாஸ்-3. இப்பொழுதெல்லாம் சினிமா எடுக்கும் வரை சிவனே என இருந்துவிட்டு, ரிலீஸ் நேரத்தில், "இந்தப் படத்தின் கதை என்னுடையது' என புகார் கிளப்பி கோர்ட்டுக்குப் போவார் ஒரு பார்ட்டி. "அந்தக்... Read Full Article / மேலும் படிக்க,