Skip to main content

இதுவா காதல்? இளம் பெண்ணைக் கொன்ற இளைஞனும் கூட்டாளிகளும்

Published on 22/04/2021 | Edited on 24/04/2021
தேவியநந்தல் சரஸ்வதி கொலை, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவரும் கொலை செய்தவரும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இந்த பரபரப்புக்கு ஒரு காரணமாகும். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது தேவியநந்தல் கிராமம். இந்த கிராமத் தைச் சேர்ந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பா.ஜ.க. நண்பர்களின் ஆக்ஸிஜன் சதி! பலியாகும் நோயாளிகள்!

Published on 22/04/2021 | Edited on 24/04/2021
ஆக்ஸிஜன் இல்லாமல் மூச்சுத் திணறுகிறது இந்தியா. கொரோனாவால் சுமார் 1.3 கோடி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெறுகின்றனர். இரண்டாவது அலையின் தொடக்கத்திலேயே கொரோனா பாதித்தவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. அதிக மூச்சுத்திணறலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ரெம்டெசிவிர் தட்டுப்பாடு..! நோயாளிகள் படும்பாடு!

Published on 22/04/2021 | Edited on 24/04/2021
"கோவிட் 19' நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகும் நிலையில், அவர்களுக்குப் பயன்படுத்தப்படும் "ரெம் டெசிவர்' ஊசி மருந்து தட்டுப்பாடு, உயிரிழப்புகளை அதிகமாக்குகிறது. மருந்து உற்பத்தியை அதிகமாக்கவும், அதற்கான வரியை ரத்துசெய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றும... Read Full Article / மேலும் படிக்க,