Skip to main content

காதல்... கத்திக்குத்து...! கொலை வெறி!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022
மே 25-ஆம் தேதி மதிய நேரம். வெய்யில் கடுமையாக இருந்தது. அப்போது... "ஐயோ... என்னைக் காப்பாத் துங்க...'”-என்ற ஒரு பெண் ணின் குரல், அந்தப் பகுதி யையே அதிரவைக்க... அக்கம்பக்க வயல்களில் இருந்த ஆண்களும் பெண்களும், குரல் வந்த திசை நோக்கிப் பதட்டமாய் ஓடினர்.   தூரத்தில், தரையில் கிடந்த அந்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : கப்பம் வசூலிக்கும் டெல்லி! கடுப்பான அ.தி.மு.க.! -போட்டுத் தாக்கிய பொன்னையன்! அமைச்சருக்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்கள்!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022
"ஹலோ தலைவரே, சர்ச்சைக் குரிய போலி சாமியார் நித்யானந்தா சைடில் மயான அமைதி நிலவுது.'' "ஆமாம்பா, நித்தியின் பிரதான சிஷ்யை ரஞ்சிதா, இந்த நிலையிலும் அரக்கப் பரக்க பெங்களூரு வந்துட்டுப் போயிருக்காரே?''   "உண்மைதாங்க தலைவரே, நித்தி மற்றும் அவரது பிரதான சிஷ்யையான ரஞ்சிதா ஆகியோரின் பாஸ்போர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பா.ஜ.க.வின் சாதி-மத இழிவு அரசியல்! கைதாவாரா அண்ணாமலை?

Published on 08/06/2022 | Edited on 08/06/2022
பா.ஜ.க. அண்ணாமலையை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வரிந்து கட்டுகின்றன அரசியல் கட்சிகள். இதனால் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற பரபரப்பு தமிழக அரசியலில் எதிரொலிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவுபெற்றதை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர் பா.ஜ.க.வினர... Read Full Article / மேலும் படிக்க,