தமிழகத்தில் லவ் ஜிகாத்தா? பா.ஜ.க. பிரமுகர் கொலைப் பின்னணி!
Published on 31/01/2020 | Edited on 01/02/2020
முஸ்லிம் பயங்கரவாதிகளால் திருச்சியில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை என்ற வாட்ஸ்அப் தகவல் தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் தொடங்கி தமிழகத்தின் பல பகுதிகளிலும் கலவர அச்சத்தை உண்டாக்கி யிருக்கிறது. அதற்குக் காரணம், ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பா.ஜ.க...
Read Full Article / மேலும் படிக்க,
ஒரு கோடியே 43 லட்சம் வாக்காளர்களையும் எழுபது சட்டமன்றத் தொகுதி களையும் கொண்ட தலைநகர் டெல்லிக்கு பிப்.8-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும்கட்சியான ஆம் ஆத்மியை எதிர்த்து பா.ஜ.க.வும் காங்கிரசும் வரிந்துகட்டுகின்றன. எனினும், டெல்லி தர்பாரை கைப்பற்றப்போவது அரவிந்த் கெஜ்ரிவாலா? அமித்ஷாவா? என்பத...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா மீது மீண்டும் பகீரூட்டும் கொலைப் புகார் ஒன்னு மையம் கொண்டிருக்கு.''’
""என்னப்பா கொரோனா வைரஸ் பீதியை விடவும் பெரும் பீதியைக் கிளப்புறே. ஏற்கனவே, அவருடைய ஆசிரம நிர்வாகியான சதீஷ் செல்வகுமார், நேபாளத்தில் மர்மமாகக்...
Read Full Article / மேலும் படிக்க,